Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இன்னும் சில போட்டிகளில் அவர் விளையாட காத்திருக்க வேண்டும்

இன்னும் சில போட்டிகளில் அவர் விளையாட காத்திருக்க வேண்டும்

By: Nagaraj Wed, 22 Mar 2023 11:36:36 PM

இன்னும் சில போட்டிகளில் அவர் விளையாட காத்திருக்க வேண்டும்

புதுடில்லி: சூர்யகுமார் அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. கடினமான டி20 போட்டிகளில் தனது திறமையை நிரூபித்துள்ளார். எனவே ஒருநாள் போட்டிகளில் அவர் இன்னும் சில போட்டிகளில் விளையாட காத்திருக்க வேண்டும்” என்று பயிற்சியாளர் டிராவிட் தெரிவித்துள்ளார்.

ஆஸி.க்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் வரலாறு காணாத அளவுக்கு சொதப்பினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் இரண்டு போட்டிகளிலும் டக் அவுட் ஆனார். அதேபோல் அடுத்த கேப்டனாக எதிர்பார்க்கப்படும் ஹர்திக் பாண்டியாவும் சொதப்பி வருகிறார்.

australia,cricket,india, ,இந்திய அணி, சூர்யகுமார் யாதவ், டிராவிட்

இது குறித்து பேசிய தினேஷ் கார்த்திக், இருவரையும் மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். அவரது உரையில், “டி20யில் கூட அந்த இரண்டு பந்துகளில் சூர்யகுமார் அவுட்டாவார். ஒருநாள் போட்டி என்பதால் மட்டும் அவர் அவுட் ஆகவில்லை. ஸ்டார்க் வீசியது உயர்தர பந்துவீச்சு.

சூர்யகுமார் யாதவ் குறித்து பேசிய பயிற்சியாளர் டிராவிட், “சூர்யகுமார் அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. கடினமான டி20 போட்டிகளில் தனது திறமையை நிரூபித்துள்ளார். எனவே ஒருநாள் போட்டிகளில் அவர் இன்னும் சில போட்டிகளில் விளையாட காத்திருக்க வேண்டும்” என்றார்.

Tags :
|