Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஊக்கமருந்து சோதனையில் இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த் தோல்வி

ஊக்கமருந்து சோதனையில் இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த் தோல்வி

By: Nagaraj Wed, 18 Jan 2023 11:56:45 PM

ஊக்கமருந்து சோதனையில் இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த் தோல்வி

புதுடெல்லி: தடை விதிப்பு... தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சி நடத்திய ஊக்கமருந்து சோதனையில் இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.

சமூக ஊடகங்களில் கசிந்த மின்னஞ்சலில் அவரது சிறுநீர் மாதிரி சோதனை எதிர்மறையான முடிவுகளை அளித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

indian player,international sports competition,prohibition ,, இந்திய வீராங்கனை, சர்வதேச தடகளப் போட்டி, தடை

இதையடுத்து, சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம், டுட்டி சந்த்க்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. ஊக்கமருந்து சோதனைக்கு எதிராக டுட்டி சந்த் மேல்முறையீடு செய்துள்ளார்.

சோதனை அறிக்கை போலியானது என்றும் அவர் விமர்சித்தார். வாடாவின் நோட்டீசை தனக்கு வரவில்லை என்று கூறிய டுட்டி சந்த், தான் நீண்ட காலமாக சர்வதேச அளவில் போட்டியிடுவதாகவும், தடை செய்யப்பட்ட பொருளை பயன்படுத்தியதில்லை என்றும் கூறினார்.

Tags :