Advertisement

நாளை மறுநாள் மாமல்லபுரம் ஆரம்பம் ஆகிறது செஸ் ஒலிம்பியாட்

By: Nagaraj Tue, 26 July 2022 7:11:29 PM

நாளை மறுநாள் மாமல்லபுரம் ஆரம்பம் ஆகிறது செஸ் ஒலிம்பியாட்

சென்னை: நாளை மறுநாள் ஆரம்பம்... சென்னை அருகே மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை மறுநாள் முதல் தொடங்க உள்ளது

இந்த போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிகிறது

minister,information,players,chennai,expectation,chess olympiad ,அமைச்சர், தகவல், வீரர்கள், சென்னை, எதிர்பார்ப்பு, செஸ் ஒலிம்பியாட்

இந்த நிலையில் இந்த போட்டிக்காக 5ஜி இன்டர்நெட் வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளதாகவும், அதுமட்டுமின்றி இந்த போட்டியில் கலந்துகொள்ள வரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வீரர்களுக்காக 2000 சிம்கார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்

ஏற்கனவே 300 செஸ் வீரர்கள் வெளிநாட்டில் இருந்து வந்திருப்பதாகவும் இன்று மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் சென்னை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், வீரர்கள் தங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

Tags :