Advertisement

மொரோக்கா அணி வென்றதால் வெடித்தது வன்முறை

By: Nagaraj Wed, 30 Nov 2022 9:40:04 PM

மொரோக்கா அணி வென்றதால் வெடித்தது வன்முறை

கத்தார்: கத்தார் 2022 உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தில் பெல்ஜியம் அணியை மொரோக்கோ அணி 2:0 என்ற கோல்களால் வென்றது. இதனால் வன்முறை வெடித்தது.

இதையடுத்து , கோபத்தில் கொந்தளித்த பெல்ஜியம் ரசிகர்கள் பிரஸெல்ஸிலுள்ள வீதிகளில் இறங்கி வன்முறை கலவரங்களில் ஈடுபட்டனர்.

violence,fans,belgium,road,car,fireworks ,வன்முறை, ரசிகர்கள், பெல்ஜியம், சாலை, கார், பட்டாசுகள்

இந்த கலவரங்களில் ஒரு காரை அடித்து நொருக்கி கவிழ்க்கப்பட்டதுடன் பட்டாசுக்களை வெடிக்க வைத்து வீதியில் கலவரங்களை மேற்கொண்டனர்.


ரசிகர்கள் ஆவேசமான கூச்சலிட்டு, காரை நொறுக்கி , நூற்றுக்கணக்கான பட்டாசுகளை வெடித்து வன்முறைகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

Tags :
|
|
|