லேசான தொற்றை ஏற்படுத்தும் கொரானா; சிங்கப்பூரில் கண்டுபிடிப்பு

லேசான தொற்றை ஏற்படுத்தும் கொரோனா... மிகவும் லேசான தொற்று மற்றும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கொரோனா வைரஸ் சிங்கப்பூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ இதழான தி லான்செட் தெரிவித்துள்ளது.

இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை சிகிச்சையால் உடனே குணம் அடைந்து விடுவதாகவும், அவர்களுக்கு ரத்தத்தில் ஆக்சிஜனின் அளவு குறைவதில்லை என்பதுடன் ஐசியூவில் அனுமதிக்கப்படும் அவசியமும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.