பள்ளிகளுக்கு அருகே புகையிலை பொருள்களை விற்றால் கடைகளுக்கு சீல்..

சென்னை: பள்ளிகளுக்கு அருகே புகையிலை பொருள்களை விற்கும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என சென்னை காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்தது.
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தனத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் மணல் சிற்பம் அமைக்கப்பட்டு உள்ளது.

இதனை பார்வை இட்ட பின் காவல் ஆணையர் சங்கர் ஜீவால் அளித்த பேட்டியில் போதை பொருள்கள் குறித்து 42,000 மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடத்தி உள்ளதாக தெரிவித்தார்.