டிசம்பர் 26ம் தேதி இந்த பகுதிகளில் பவர் இருக்காது


சென்னை: தமிழகத்தில் அரசு அறிவித்துள்ள படி, துணை மின் நிலையங்களில் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.எனவே இதன்காரணமாக, டிசம்பர் 26ம் தேதி முக்கிய நகரங்களின் துணை மின் நிலையங்களில் மின்தடை செய்யப்பட உள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பின் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்படும்.

அதன்படி மதுரை: தெற்கு ஆவணி மூல வீதி, நேதாஜி நகர், தெற்கு சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, கீழ மாசி வீதி, சிம்மக்கல், சங்க பள்ளிவாசல், யானைக்கல், ஆர்.வி.நகர், ஞானஒளிபுரம், இ.எஸ்.ஐ., பொன்னகரம், பாண்டியன் நகர், பெத்தானியாபுரம், சம்பத்திபுரம், ஜெர்மனியின் ஒரு பகுதி, வெரட்டிப்பத்து, அசோக் நகர், டோக் நகர், ஜெனரல் ஜெயில், எஸ்.எஸ்.காலனி, சம்பத்திபுரம், பொன்மேனி, புட்டுத்தோப்பு, ஒய்எம்எஸ் காலனி, மேல அண்ணா தோப்பு, ஆரப்பாளையம் மெயின் ரோடு, பொன்னகரம், மாமிநகர், பெத்தியம்மன் படித்துறை, வக்கில்புது தெரு, அகிம்சாபுரம், சுயராஜ்ஜியபுரம், ஆரப்பாளையம் குறுக்கு சாலை ஆகிய பகுதிகளிலும்

உடுமலைப்பேட்டைபூளவாடி:பூளவாடி,கள்ளிபாளையம்,பெரியபட்டி,குப்பம்பாளையம்,கமலாப்பட்டி,ஏ.அம்மாபட்டி,மானூர்பாளையம்,வடுகபாளையம்,ஆத்துக்குஇனாத்துப்பட்டி,லிங்கமநாயக்கன்புதூர்,ஆப்புதூர்,வரதராஜபுரம், கொத்தமங்கலம், குடிமங்கலம் ஆகிய இடங்களிலும்

மாணிக்கம்பட்டி: தேவசேரி, பண்ணக்குடி, முடுவார்பட்டி, ஆதனூர், அச்சம்பட்டி, வலசை, மேட்டுப்பட்டி கழனிவாசல்: அத்தியூர், வட்டகளூர், திருமந்துறை ஆகிய பகுதிகளில் டிசம்பர் 26ம் தேதி மின்சாரம் நிறுத்தம்.