துபாயில் வசிக்கும் இந்துக்களின் நீண்ட நாள் கனவு நனவானது
By: Nagaraj Wed, 05 Oct 2022 9:24:48 PM
துபாய்: புதிய இந்து கோவில் கட்டப்பட்டுள்ளது துபாயில் வசிக்கும் இந்துக்களின் நீண்ட கால கனவை நனவாக்கியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் சகிப்புத்தன்மை அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான், துபாயின் ஜெபல் அலி பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய இந்து கோவிலை நேற்று திறந்து வைத்தார். இந்த கோவில் சிந்தி குரு தர்பார் கோவில் மிகவும் பழமையானது.
புதுப்பித்தல் நடவடிக்கையாக கடந்த 2020 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த கோவில் நேற்று திறக்கப்பட்டதன் மூலம் துபாயில் வசிக்கும் இந்தியர்களின் 10 ஆண்டுகால கனவு நிறைவேறியுள்ளதாக கூறப்படுகிறது.
Tags :