Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ஒரு நாளைக்கு 2 முறை தயிர் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா ?

ஒரு நாளைக்கு 2 முறை தயிர் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா ?

By: vaithegi Thu, 09 Nov 2023 10:51:05 AM

ஒரு நாளைக்கு 2 முறை தயிர் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா ?


தயிரை சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு செல்கள் தூண்டப்படும். மேலும் பெண்களுக்கு பிறப்புறுப்பில் வரும் தொற்றுக்களை எதிர்க்கிறது. சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறு உடலு‌க்கு‌த் தேவையான வைட்டமின் சி-யை அளிக்கிறது.

பொதுவாக இன்று வயது கூட கூட ஞாபக சக்தி குறைந்து விடுகிறது .இதற்கு பல்வேறு காரணம் இருந்தாலும் முக்கியமாக உணவு பழக்கமும் ஒரு காரணம் .ஆரோக்கிய உணவு இல்லாதது இதற்கு முக்கிய காரணம்

ஞாபக மறதி பிரச்சனையால் முக்கியமான பணிகள் அல்லது பொருட்களை மறந்து விடும் நிலை ஏற்படுகிறது.இங்கு நாம் ஞாபக சக்த்தியை அதிகரிக்க உணவை பற்றி பார்ப்போம்.

 ,தயிர் ,பணிகள் ,ஆரோக்கிய உணவு


1.தூக்கமின்மை, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, அதிகமாக செல்போன்பயன்படுத்துவது மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஆகியவை நினைவாற்றல் இழப்பை ஏற்படுத்துகிறது.

brain

2.ஞாபக மறதி பிரச்சனையை தவிர்க்க தினமும் ஏதாவது ஒரு வகை கீரையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. கீரையில் இரும்பு சத்துக்கள் அடங்கியுள்ளது.

3.ஞாபக மறதி பிரச்சனையை தவிர்க்க தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது அனைத்து வயதினருக்கும் நல்லது.

4.முட்டையின் மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பதால் பெரும்பாலானோர் இதனை தவிர்த்து விடுகின்றனர்.

5.ஆனால் மஞ்சள் கருவில் வைட்டமின் டி, வைட்டமின் பி 12, மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் நிறைந்திருப்பதால் இது மூளையை ஆரோக்கியமாய் வைத்து நம்மை காக்கும் .

6.தயிர் நினைவாற்றல் அதிகரிக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை தயிர் சாப்பிடும் பெண்களிடம் நடத்திய ஆய்வு ஒன்றில், அவர்களின் மூளை செயல்பாட்டில் மாற்றம் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

7.மேலும் தயிரில் மூளைக்கு மட்டுமல்ல குடல் ஆரோக்கியதை மேம்படுத்தும் ப்ரீபயாடிக் உள்ளது.

8.மீன் அயோடின், செலினியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் நல்ல ஆதாரமாகும். மூளையின் செயல்பாட்டிற்கு தேவையான அனைத்து சத்துக்களும் இதில் உள்ளன.

9.எனவே வாரம் இரண்டு முறை மீன் உணவுகளை சாப்பிடுவது நல்லது. இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளை ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகிறது.

10.வால்நட் நம் மூளை போல காட்சியளிக்கும். இதற்கு முக்கிய காரணம் வால்நட் நமது மூளை செயல்பாட்டிற்கு உதவுகிறது என்பதேயாகும்.

11.இந்த வால்நட் தினமும் சாப்பிடுபவதால் மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான அல்சைமர் நோய் வருவதை தடுக்க முடியும்.

Tags :