Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • சருமம் புத்துணர்வு பெற உறுதுணையாக இருக்கிறது பெருஞ்சீரகம்

சருமம் புத்துணர்வு பெற உறுதுணையாக இருக்கிறது பெருஞ்சீரகம்

By: Nagaraj Wed, 02 Dec 2020 2:31:21 PM

சருமம் புத்துணர்வு பெற உறுதுணையாக இருக்கிறது பெருஞ்சீரகம்

சருமம் புத்துணர்வு பெற பெருஞ்சீரகம் உறுதுணையாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பெருஞ்சீரகத்தை பயன்படுத்துவதால் சருமம் புத்துணர்வு பெற்று பிரகாசமாகிறது. சோம்பு ஒரு சிறந்த ரத்த சுத்திகரிப்பான். ரத்த ஓட்டத்தை சுத்தப்படுத்தும். சோம்பு சாப்பிடுவதால் கண்பார்வை மேம்படும். பெருஞ்சீரகம் போட்டு ஆவி பிடித்தால், கண்களின் ஒளி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

anise,vitamin c,jaggery,blood circulation,sugar level ,சோம்பு, வைட்டமின் சி, வெல்லம், ரத்த ஓட்டம், சர்க்கரை அளவு

உங்கள் வாயிலிருந்து துர்நாற்றம் வந்தால், அரை டீஸ்பூன் சோம்பை ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு முறை மென்று சாப்பிடுங்கள். இது, வாயிலிருந்து வரும் துர்நாற்றத்தைத் தடுக்கும்.

மாதவிடாய் ஒழுங்கற்றதாக இருந்தால், பெருஞ்சீரகம் சாப்பிடலாம். வெல்லத்துடன் சேர்த்து சோம்பை சாப்பிடுவதால் ரத்த ஓட்டத்தில் வரும் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து போகும்.

சோம்பில் குறிப்பாக வைட்டமின் சி சத்து அதிகளவு உள்ளதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சரியான விகிதத்தில் வைத்துக்கொள்ள இந்த பெருஞ்சீரகம் பெரிதும் உதவுகிறது.

Tags :
|