போலி செய்திகளை தடுக்க ஒரு மாதம் பிரச்சாரம்... சீனாவின் புதிய முடிவு

சீனா: ஒரு மாத பிரச்சாரம்... கொரோனாவுக்கு எதிரான போலிச் செய்திகளைத் தடுக்க சீனாவின் உயர்மட்ட இணையக் கட்டுப்பாட்டாளர் ஒரு மாத கால பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.


சீன புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனாவின் இணைய நிர்வாகக் குழுவான CAC வைரஸ் பரவுதல் மற்றும் சமீபத்திய கோவிட்-19 கொள்கைகள் பற்றிய போலிச் செய்திகளை விசாரிக்க உள்ளது.