Advertisement

மாலை வேளையில் குடும்பத்தினருக்கு காளாள் பக்கோடா செய்து தாருங்கள்

By: Nagaraj Sun, 07 May 2023 10:45:40 PM

மாலை வேளையில் குடும்பத்தினருக்கு காளாள் பக்கோடா செய்து தாருங்கள்

சென்னை: மாலை வேளையில் குடும்பத்தினருக்கு அருமையான காளான் பக்கோடா செய்து கொடுத்து அசத்துங்கள். செய்முறை இதோ.

தேவையான பொருட்கள் :
பொட்டுக் கடலை மாவு - 2 கப்அரிசி மாவு - கால் கப்நறுக்கிய காளான் - 4 கப்பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 கப்பச்சை மிளகாய் - 2இஞ்சி - சிறிதுஎண்ணெய் - தேவையான அளவுஉப்பு - தேவையான அளவு

mushroom,baguette,onion,green chili,ginger,oil ,காளான், பக்கோடா, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, எண்ணெய்

செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, மஷ்ரூம், வெங்காயம், இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, எண்ணெயுடன் சிறிதளவு தண்ணீரை தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், காளான் கலவையை உதிர்த்துப் போட்டு, பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும். சுவையான காளான் பக்கோடா ரெடி.

Tags :
|
|