Advertisement

மீண்டும் ஏறுமுகத்தில் சென்செக்ஸ்

By: vaithegi Fri, 03 Feb 2023 3:20:57 PM

மீண்டும் ஏறுமுகத்தில் சென்செக்ஸ்

இந்தியா: பிரபல தொழிலதிபர் அதானிக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் கடந்த சில நாட்களாகவே வீழ்ச்சி அடைந்த நிலையில் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகளும் வீழ்ச்சியடைந்தன.

இதனால் அதானி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டது.

இதையடுத்து இந்த நிலையில் அதானி பிரச்சினைகளுக்கு மத்தியில் தற்போது மீண்டும் சென்செக்ஸ் அதிகரித்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்திள்ளது.

sensex,stocks ,சென்செக்ஸ்,பங்குகள்

சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை 290 புள்ளிகள் அதிகரித்து 60 ஆயிரத்து 200 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோன்று தேசிய பங்கு சந்தை நிப்டி 50 புள்ளிகள் அதிகரித்து 17,660 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி கொண்டு வருகிறது.

அதானி பிரச்சனையை அடுத்து மீண்டும் பங்குச்சந்தை ஏற்றத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

Tags :
|